சிந்தனைத் துளி
அன்பை விதைப்போம்...
ஆனந்தத்தை அறுவடை
செய்வோம்..
முடியவில்லை என்றால்,
அனுதாபத்தையாவது
அறுவடை செய்யும் வகையில் நம்மை மாற்றிக் கொள்வோம்.
அப்படியில்லாமல்,
வெறுப்பை மட்டுமே
அறுவடை செய்யும் நிலை
ஏற்படுமானால்,,
நாம் தோற்றுப் போய் விட்டோம் என்று அர்த்தம்...💐💐💐
Comments
Post a Comment